விடுதி அறையில் மர்மமாக இறந்த கிடந்த மாணவன்

Share

Share

Share

Share

குருணாகல் மாவட்ட பொத்துஹெர கட்டுபொத்த நந்தன கெதர என்ற முகவரியை சேர்ந்த 25 வயதான நவும்பாலகே மலித் யயோத என்ற இரண்டாம் ஆண்டு மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த மாணவன் விடுமுறையில் வீட்டுக்கு சென்று நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்திற்கு திரும்பியுள்ளார். இவருடன் விடுதியில் தங்கியிருந்த மற்றைய மாணவன் விடுமுறைக்கு சென்று திரும்பாத நிலையில், இந்த மாணவன் மாத்திரம் அறையில் இருந்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல் – அரவிந்தகுமார் தபால்...
சென்னை அயலக தமிழர் விழாவில் மனோ...
இலங்கையில் மீண்டும் ஆட்டம் காணும் கொரோனா
மட்டக்களப்பில் புதிய சாதனை படைத்த இளைஞன்!...
மனைவியை விட்டுவிட்டு மாமியாருடன் தலைமறைவாகியுள்ள மருமகன்!
கட்டண உயர்வுக்கு எதிராக இன்று அரை...
இலங்கை அணி திரில் வெற்றி
முக்கிய வீரர்கள் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வுபெற...
கட்டண உயர்வுக்கு எதிராக இன்று அரை...
இலங்கை அணி திரில் வெற்றி
முக்கிய வீரர்கள் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வுபெற...
கால்பந்து மன்னன் பீலே உடல் கல்லறை...